Friday, March 15, 2013

Welcome



ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!!


அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!



"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"



விதியோ மதியோ உள்ளவர்கள் எமது வலைப்பூவை கண்டவுடன் மெய்ப்பொருளை உணர்வர்.




7 comments:

  1. இனிய தொடக்கம்...வாழ்த்துகள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு முத்து அவர்களே !
      எல்லாம் சித்தர்களின் சங்கல்ப்பம் மற்றும் பெரியோர்களின் அசீர்வாதத்தலும் நடக்கிறது ..

      Delete
  2. மிக பிரம்மாண்டமான தொடக்கம். அருமையான படங்கள். இயேசு கிறிஸ்துவும் முப்புவை பற்றி சொல்லி இருக்கிறார் என்பதை மக்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு இராமதுரை அவர்களே !

      எல்லாம் சித்தர்களின் சங்கல்ப்பம் மற்றும் பெரியோர்களின் அசீர்வாதத்தலும் நடக்கிறது ..

      உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ..

      இயேசுநாதாருக்கே சித்தர் வழி வந்தவர் தாம்! அவர் செய்த அற்புதங்களும் முப்புவின்(இறைவனின்) அருளால் தான்! மறித்து மூன்றாம்நாள் மீண்டெழுந்ததும் அந்த அதீத அற்புத பொருளினால்தான் பின்பு பிரபஞ்சத்தில் உயிரோடும் உடலோடும் கலந்ததும் அதனால் தான்.
      சிலுவையில் அறையப்படும் முந்தைய நாளில் Last Supperல் அதாவது தனது சீடர்களுடன் உணவு அருந்தும் போது மெய்ப்பொருள் விளக்கத்தை அவரே சிலேடையாக கூறுவார், இன்றளவும் அவைரை பின்பற்றுபவர்கள் அதை ஒவ்வொரு கூட்டத்திலும் நினைவு கூர்வர்.
      அனால் அவர்களுக்கு எந்த அளவுக்கு இந்த மெய்ப்பொருள் இரகசியம் தெரியும் என்று எனக்கு தெரியாது அது அந்த இயேசுநாதாருக்கே வெளிச்சம்.

      Delete
  3. கலியுக சித்தர் திரு. அருள்தேவர் மானசித்தர் அவர்களே வருக வருக, வலைதளத்தில் தங்களின் மக்கட் பணி மிகச்சிறப்பாக துவங்கியுள்ளது. விதியும் மதியும் உள்ளவர்கள் நிச்சயம் தங்களின் உயரிய கருத்துக்களை உணர்வார்கள். தங்களின் முயற்சி வெற்றி அடைய எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. இராம் அவர்களே!

      நான் பயணிக்கும் வழியை மற்றவருக்கும் காட்டிக்கொண்டு(சூட்சமமாய்) செல்வேன். முக்குற்றமும், ஆரிருளும் மற்றும் மும்மலம் அகன்ற பிறகு விதி வழிவிடும் மதி வேலை செய்யும் பின்பு எல்லாம் அம்பலமாய் புலப்படும்.

      எல்லோருக்கும் இது எளிதல்ல அனால் முயன்றால் முடியாததும் அல்ல, எனது 24 வருட பயணத்தாலும், பெரியோர்களின் அசீர்வதலும், சித்தர்களின் அருளாலும் எமக்கு ஆனது, ஆவது எல்லோருக்கும் ஆகும்.

      மீண்டும் தங்கள் ஊகத்திற்கு மிக்க நன்றி..

      Delete
  4. தமது பிரமாண்ட ஆரம்பம் மேலும் தொடற இந்த சிறியவனின் வாழ்த்துகள்.

    ReplyDelete