Thursday, February 6, 2014

விடியலுக்கு காத்திருக்கிறோம்......

விடியலுக்கு காத்திருக்கிறோம்......

நமது ஹிந்து தருமம் மட்டுமல்ல  மீட்டுக்க வேண்டிய நிலையில்,

நமது எதிரியால் தவறாக புனையப்பட்ட "வரலாறு",

அந்நிய மொழி ஊடுருவலாள் சிதைக்கப்பட்ட "தமிழ் மொழி",

அந்நிய மருத்துவ முறையால் மாற்று மருத்துவம் என்று ஒதுக்கப்பட்ட "பாரம்பரிய மருத்துவம்",

நோயற்ற வாழ்வை தரும் நமது "பாரம்பரிய உணவு முறை",

பாரம்பரிய உணவை அடைகாக்கும் "பாரம்பரிய இயற்க்கை வேளாண்மை",

இடம் தெரியாமல் போன போர்க்கலைகள்,

திராவிடர்களாலும் அந்நிய துவேசர்களாலும் பாதிக்கப்பட்ட நமது கலாசாரம் மற்றும் உறவுகள்,

பண மற்றும் பதவி வெறி பிடித்த பிசாசுகளிடம் இருந்து நமது "அரசு",

ஓட்டுக்காக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்து ஆனால் ஏழ்மை நிலையில் இருக்கும் பிற வகுப்பினரை கண்டுகொள்ளாமல் விட்டு வேடிக்கை பார்க்கும் தலித்திய அரசு,

ஓட்டுக்காக சிறுபான்மையினரை மட்டும் தூக்கி பிடித்து பெரும்பான்மையினரை எட்டி உதைத்து எள்ளி நகையாடும் தற்குறி அரசு,

67 வருடங்களுக்கு முன்பு அமரிக்க டாலருக்கு சமமாய் இருந்த "இந்திய ரூபாயின்" மதிப்பு,

பன்னெடுங்காலம் தம் தாய் மண்ணில் சிறப்பாக ஆண்ட, வாழ்ந்த ஈழத்து உறவுகளுக்கு  தமது தனி ஈழத்து உரிமை,

ஒட்டுமொத்த பாரத இளைஞர் கூட்டமும் IT மற்றும் Engineering துறையில் அடகு பட்டு கிடப்பது,

நம் வீட்டில் அடுப்பு பற்ற வைக்க அந்நியனை நம்பிக்கிடக்கும் நிலை,

என்று பெரும் பட்டியலே போட்டு விடலாம்... இந்த அவலத்தை யார் கண்ணுறுவது? யார் முன்னெடுத்து மாற்றுவது? அப்பப்பா தலை கிறுகிறுக்கிறது...

நமது ராஜ வையித்திய அருளாசிரமத்தின் நோக்கம்:



அந்நிய மற்றும் மேலை நாட்டு மருத்துவ முறையை கையாள்வர்கள் நமது பாரம்பரிய மருத்துவ முறையை மாற்று மருத்துவம் என்று சொல்லும் அவல நிலைக்கு நமது பாரம்பரிய மருத்துவ முறை  தள்ளப்பட்டுள்ளது, இந்த அவலத்தை தகர்த்தெறிவதே முதல் நோக்கமாகும்.

சித்த மருத்துவம், ஆயுள்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், வீட்டு வையிதியம், காட்டு வையிதியம், நாட்டு வயித்தியம், மலை வயித்தியம், பாட்டி வயித்தியம், எலும்பு கட்டு வயித்தியம், வர்ம வயித்தியம் பலவாறு என்று பலவாறு பிரிந்து கிடக்கும் நமது தேசத்தின் பாரமரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து அரசை "Indian System of Medicine" என்று ஒரு ஒருங்கிணைந்த புதிய பரிமாணத்தை உருவாக்கி உலக அளவில் இம்முறையை கொண்டு செல்லல்.

நோய், நோய் வரும் காரணங்கள் மற்றும் அதை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை மேலும் வரும்முன் காக்கும் வழிமுறைகள் குறித்து சாதாரண மக்களும் கூட தெரிந்துக்கொள்ளும் வகையில் ஒரு கட்டமைப்பை நாட்டில்  உருவாக்குதல்

சாதாரண மக்களுக்கும் நமது அறிய மருத்துவ முறைகள் சென்றடைய ஒரு தளம் ஏற்படுத்துவது

நாளும், கோளும், நாடியும் பார்த்து நோயாளிக்கு உரிய மருந்து தருவது

தருமம் தலை காக்கும் என்பதற்கிணங்க வரும் நோயாளிகளை அரச்செயல் புரிய ஆர்வமூட்டி தான, தான்ய தானங்கள் செய்ய ஊக்குவிப்பது

ஆசிரமத்திற்கு வரும் அன்பர்களுக்கு அன்ன தானம் செய்வது

சித்தர் அறிவியல் மற்றும் வாழ்வியல் குறித்து ஆராய்வது மற்றும் அதன் படி வாழ்வது

பாரம்பரிய உணவுமுறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து  நடைமுறைபடுத்துவது

இயற்க்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவது மற்றும் மண் மானம் மீட்பது

உணவே மருந்து என்னும் கொள்கையை துலங்க வைப்பது

பத்தியம் காக்க வேண்டிய நோயாளிகளுக்கு அதற்குரிய பத்தியம் சார்ந்த மற்றும் இயற்க்கை முறையில் உற்பத்தியான உணவு பொருட்களை விநியோகித்தல்.

மேற்கண்ட பணிகளுக்காக இயற்க்கை வேளாண்மை செய்வோரை ஊக்குவித்து தக்க விலையில் அவர்களிடம் கொள்முதல் செய்வது

கல்லூரி படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பயன் படும் வகையில் அவர்களின் விடுமுறை நாட்களில் மருத்துவம் சார்ந்த மற்றும் தேவையான மூலிகைப்பொருட்களை சேகாரம் செய்ய வைத்து அதன் மூலம் அவர்களுக்கு பகுதி நேர வருமானம்  ஏற்படுத்துவதோடு மருத்துவம் மற்றும் வாழ்வியல் விழிப்புணர்வு தருதல்.

மேலும் ஏனைய பல நோக்கங்கள் உள்ளன.. வருங்காலங்களில் அவற்றையும் புகுத்தி வெளியிடவுள்ளோம்.




Tuesday, February 4, 2014

நான் கிறித்துவன் என்று மார் தட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒரு கேள்வி?

நான் கிறித்துவன் என்று மார் தட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒரு கேள்வி?

Last Supperல் ஏசு தனது சீடர்களுக்கு சூட்சமமாய் திராட்சைரசம்(a Red Matter) மற்றும் அப்பம்(A White Matter) என்று அவர் கூறிய மெய்ப்பொருளின் அர்த்தம் சொல்ல முடியுமா?அது ஒன்று போதும் அவர் பெரிய சிவனடியார் என்பதற்க்கும் ஒரு தமிழ் சித்தரிடம் பாடம் பயின்றவர் என்பதர்க்கும்..

எம்பெருமான் சிவ ரூபதிற்க்கு எண்ணற்ற வேதாந்தவிளக்கங்கள் உண்டு பல மகான்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்த விளக்கத்தை சித்தர்கள் மறைப்பொருளாக அழகாக பரிபாஷையில் அண்டக்கல் என்றும், ஆணைக்கால் என்றும், ஓங்காரம் என்றும், தளசம் பிள்ளை மண்டை ஓடு என்றும், சிவனார் கபாலம் என்றும், சாகா மூலி என்றும், காலியென்றும், அட்சய பாத்திரம் என்றும், கங்கை யென்றும், உப்பு என்றும், முப்பு என்றும் சொல்லியுள்ளார்கள்... இதை அறிந்தவன் இறப்பை வென்றுவிடுவான் ஏசுவை போல...

ஏசு என்ற ஒருவர் செய்த சித்து வேலைகளை வைத்தே ஒரு மதத்தை உருவாக்கி விட்டார்கள் இந்த பாவிகள், அதை தொடர எண்ணற்ற ஆட்டு மந்தைகள்(சரியாக தான் விவிலியத்திலும் சொல்லியிருக்கிறது செம்மாறியாதுகள் என்று இவர்களை) அவர்கள் பின்னால்.. இங்கு நம்நாட்டில் ஏசுவைப்போல ஆயிரக்கணக்கான மகான்களும், சித்தர்களும் வாழ்ந்திருப்பது இவர்கள் பாவிகளானதால் இவர்களுக்கு புலப்படாது போலும்..

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் வாழும் கிறித்துவ பயித்தியங்கள், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி அலையும் அறிவாளிகள்..

அவர்களின் மதத்தில் சொல்லுவதை போல அவர்கள் பாவிகள் தாம், சந்தேகம் இல்லை... சித்தர் பூமியில் பிறந்து அவர்களை அறியாமல் எங்கோ சென்று வழி தவறி மாண்டு போவது அவர்கள் விதியானால் பாவிகள் தானே...

அவர்களை பின்தொடர்ந்து நானும் ரவுடி தான் என்று நாய் சேகர் பாணியில் 600 வருடங்களுக்கு பின் வந்தவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது...

விடயம் என்னவென்றால் அவர்கள் நமது ஹிந்து தருமம் இருக்கும் நிலையை அடைய குறைந்தது ஒரு யுகம் ஆகிவிடும்... இன்னும் அவர்களுக்கு ஞானம், சீவ காருண்யம், தவம், யோகம், சித்‌தி, முக்தி, மோக்ஷம் குறித்து ஒன்றும் விளங்காது. இது குறித்து தமக்கு தெரியாது என்பதால் பல காரணங்கள் சொல்லி எளிதில் புறக்கணிப்பார்கள். என்னை பொருத்தவரை இந்த ஆபிரகாமிய மதங்கள் முற்றுபெறாத துவக்க நிலையில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர்.

Tuesday, January 28, 2014

ஆரோக்கிய நிமித்த நித்திய மருந்துகள் / யோகியின் பற்பொடி / பாகம் 01



நமது ராஜவைதிய அருளாஸ்ரமத்தின் மருந்துகள்: பாகம் 01

நாள்: விஜய / தை / 15 / திரயோதசி / மூலம் (28 ஜன் 2014)

தலைப்பு: ஆரோக்கிய நிமித்த நித்திய மருந்துகள்

மருந்து: யோகியின் பற்பொடி(Yogi's tooth Power)

இந்த இந்திய பாரம்பரிய மருத்துவமுறை படி உருவாக்கிய பற்பொடியை பயன் படுத்தினால்,

# வாயில் வீசும் கவிச்சியை போக்கிவிடும்,
# 24 மணி நேரமும் வாய் புத்துணர்வோடு இருக்கும்,
# பல் ஈறுகளில் கசியும் ரதம் நிற்கும்,
# உணவுப்பொருட்கள் பல்லில்சந்தில் சிக்குவது நின்றுவிடும்,
# பல் ஈறு பலம் பெரும்,
# பல்லரணை தீரும்,
# பல் வலி நிற்கும்,
# வாய் புற்று தீரும்(Cures Oral Cancer),
# வாயிற்று பொருமல் தீரும்,
# முடி கொட்டுவதை தடுக்கும்...


Monday, January 27, 2014

எப்படி சமாளிக்கப்போகிறோம் நண்பர்களே!

இந்த பதிவு இந்தியரான நம் அனைவருக்கும் மிக முக்கியமான பதிவு, வெறும் லைக் போட்டு சென்று எந்த பயனும் இல்லை, எமக்கு தங்கள் கருத்து தான் வேண்டும்.

அந்நிய சக்திகள் தங்கள் வியாபாரத்திற்க்காகவும், அரசியல் ஆதாயதிற்க்காகவும், பொறாமையாலும் மேலும் அவர்களின் மதத்தை பரப்புவதற்க்காகவும் தந்திரமாக நமது வரலாற்றை திருத்தி எழுதி, அதை வைத்து பற்பல பொய்களை சொல்லி நம்மை ஏமாற்றி உட்பூசலை உருவாக்கி, நம் கண்களை மறைத்து நமக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி நம்மையும் நமது கலாசாரத்தை அழித்து வருகிறது என்ற விடயம் நம்மனைவருக்கும் இருக்கும் மனக்குமுறல் என்பது நிதர்சனம்.

எப்படி சமாளிக்கப்போகிறோம் நண்பர்களே இந்த நிலையை! இது குறித்து செவ்வனே திட்டமிமிட்டு சீரிய வழியில் இந்த தீய சக்திகளை நிச்சயம் முறியடிப்போம்...

ராஜ வையித்திய அருளாஸ்ரமம் குறித்த துவக்க விளக்கம் (Introduction of Rajha vayithiya Arulasramam)

நண்பர்களே,

எனது நெருங்கிய வட்டத்திற்கு நான் ஒரு பாரம்பரிய சித்த மருத்துவன் என்று தெரியும். மேலும் அனைத்துலகையும் படைத்தது ரட்சிக்கும் ஈசன் எமக்கு தந்த வாய்ப்பை மற்றும் அறிவை  உலக மக்கள் நலனுக்காக விரிவு படுத்த சித்தம் கொண்டுள்ளோம்.

அன்னை பாலாம்பிகையின் திருவருளாலும், சித்தர்களின் கருணையாலும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் "ஓசூரில்" தமிழக, கர்நாடக மற்றும் ஆந்திர மக்கள் எளிதில் வந்து பயனடையும் வகையில் யோசித்து விரைவில் ஒரு டிரஸ்டும், மருத்துவ ஆசிரமும் துவங்க உள்ளோம்.

மேலும் அருளாஸ்ரமம் மற்றும் டிரஸ்டின் நோக்கங்கள் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்கிறோம்.

இங்கு வெகுஜனமக்கலான சாதாரண மக்கள் மக்களை பாரதத்தின் தொன்மையான மருத்துவ அறிவியலின் பயன்பாடு சென்றடையும் வகையில் பல திட்டங்களை செயல் படுத்த உள்ளேன். குறிப்பாக மருந்து உண்ணும் காலங்களில் பத்தியதிர்க்கு பயன் படும் வகையில் தேவை படும் உணவு பொருட்களை(ரசாயின உரம் மற்றும் பூச்சி  கொல்லி அற்றது) விநியோகிக்கவும் திட்டம் செய்துள்ளோம் மேலும் இங்கு வருவோருக்கு அன்ன தானமும் வழங்க முடிவு செய்துள்ளோம்.

நமது டிரஸ்டின் பெயர் "சித்தர்கள் அறிவியல் மற்றும் வாழ்வியல் ஆராய்ச்சி மையம்"  ஆகும், நமது ஆசிரமத்தின் பெயர் "ராஜ வையித்திய அருளாஸ்ரமம்" ஆகும்.


அருளாஸ்ரமதின் ராஜ மருந்துகள்:

ஆரோக்கிய நிமித்த நித்திய மருந்துகள்:

01. யோகியின் பற்பொடி
02. யோகியின் தேநீர்
03. பஞ்ச கர்ப்பம்
04. கூந்தல் தைலம்
05. குளியல் சுகந்த சூரணம்
06. சித்தர் சிகைக்காய் சூரணம்

சூரண வகைகள்:

01. முக்கடுகு சூரணம்
02. பஞ்ச தீபாக்னி சூரணம்
03. முப்பலை சூரணம்
04. சிவத்தை நிலாவரை சூரணம்
05. நவ வகை சூரணம்
06. அமுக்குரா சூரணம்
07. கழற்சி காய் சூரணம்
08. விட ரோக நிவர்த்தி சூரணம்
09. மேக சூரணம்
10. மகா நெல்லி சூரணம்

குளிகை வகைகள்:

01. ஜீவரத்தின குளிகை
02. சிவனார் குளிகை

தைல மருந்துகள்:

01. கரிசலாங்கண்ணி தைலம்
02. கதலிப்பழ தைலம்
03. விராலி தைலம்
04. கொடிவேலி தைலம்
05. வெட்பாலை தைலம்
06. மத்தன் தைலம்
07. சிறிய காயத்திருமேனி தைலம்
08. பெரிய காய திருமேனி தைலம்
09. மஹா பிண்ட தைலம்
10. குக்குட தைலம்
11. கனகப்பேரொளி தைலம்
12. கலிங்காதி தைலம்
13. கருடன் கிழங்கு எண்ணை
14. மேக சஞ்சீவி எண்ணை

களிம்பு வகைகள்:

01. தேரையார் களிம்பு
02. பஞ்ச பாஷான களிம்பு

குடி நீர் வகைகள்:

01. வலியங்காடி அடை குடிநீர்
02. நன்னாரி குடிநீர்
03. சந்தன குடிநீர்

இளகம், மெழுகு மற்றும் ரசாயன வகைகள்:

01. முக்கடுகு இளகம்
02. சீராக இளகம்
03. பால வல்லாதி ரசாயனம்
04. கெந்தக மெழுகு
05. உம்பல கம்பீரம்
06. கௌசிகர் மெழுகு
07. புலிப்பாணி இடி வல்லாதி
08 வஜ்ரகண்டி மெழுகு
09. வென்குன்ரி மெழுகு
10. கஜ முக சூரணம்

பற்ப செந்தூர வகைகள்:

01. பலகறை பற்பம்
02. சலாசத்து பற்பம்
03. சங்கு பற்பம்
04. முத்துசிப்பி பற்பம்
03. நாக பற்பம்
04. அயகாந்த செந்தூரம்
05. அன்னபேதி செந்தூரம்
06. சீனலிங்க பற்பம்
07. பேதி முறிவு கருப்பு

விரைவில் மேற்கண்ட அவிழ்தங்களின் செய்கைகள் குறித்து தனி பதிவுகளில் வெளியிடப்படும்.

நன்றி,

பிரேம்நாத் @ அருள்தேவர்

Friday, January 10, 2014

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்?

இந்த பதிவு அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு ஹிந்து தருமத்தை இழிவு செய்யும் பிஞ்சு ஞானிகளுக்கு சமர்ப்பணம்:

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்? இது வேதாந்த சாரம் இல்லை மாறாக சித்தாந்தம் தூருதலாய் எண்ணிவிடாதே...

கோபுரத்தில் ஒரு ரகசியம் உண்டு. அதை அறிந்தவன் மரணத்தையே வெல்லும் சக்தி தரும் மருந்து ஒன்றை செய்யலாம், அதை தெரிந்துக்கொண்டால் தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் ரகசியத்தை அறியலாம்.

கோபுரத்தில் உள்ள குறிப்பிட்ட உருவங்கள் பூமியில் இருக்கூடிய குறிப்பாக உன்னை சுற்றி இருக்கும் ஒரு பொருளை குறிக்கும் குறியீடு அல்லாமல் வேறென்ன.

 கோபுரம் மட்டுமல்ல கொடிமரம், ஸ்தூபம், ஸ்தம்பம், தூண்கள், சிற்பங்கள், கருவறை, மூலவர், உற்சவர், லிங்கம்,கணபதி, முருகர், மஹா விஷ்ணு, சிவன், சக்தி, இலக்குமி, சரஸ்வதி, காலி, பாலாம்பிகை என எல்லாம் அந்த சூக்கும சூத்திரத்தை குறிக்கும் குறியீடு தானே...

அப்பொருள் பூமியில் இருக்கும் ஒரு பொருள், யாரும் பெரிதாய் கண்டு கொல்லாப்பொருள், கல்லென காலால் உதைப்படும் பொருள், அதை சாப்பிடலாம் ஆனால் சாப்பிட யாரும் விரும்ப மாட்டார்கள், சம்பிரதாயத்தில் முக்கிய முதல் பொருள், சக்தியின் சொரூபம் அது, தாண்டவமாடும் நடராசனும் அதுவே...

அதற்க்கு அண்டம் என்ற பேருமுண்டு, பிண்டம் என்ற பேருமுண்டு, தலைச்சம்பில்லை மண்டையென்றும், கபாலம் என்றும், கணபதி மூலாதாரம் என்றும், கும்பம் என்றும், சர்ப்பம் என்றும், விந்து என்றும், நாதம் என்றும், கங்கை என்றும், உப்பு என்றும், பூநீரு என்றும், காரம் என்றும், சாரம் என்றும், மூப்பு அறுக்கும் முப்பு என்றும் கூட பேராம்..

அதை தெரிந்து பக்தி செய்தால் நீ பாடும் தேவ கானம் கல்லையே கரைக்கும் தேவ கானமாகும்..

எதற்க்காக முகமதியரும், வெள்ளையரும் படையெடுத்து இந்தியாவுக்கு வந்தார்கள் சுக்கும் மிளகும் வாங்குவதற்க்கா ? இல்லை இல்லை இந்த ரகசியத்தை தெரிந்துக்கொள்ள தான்..

எதற்க்காக அவர்கள் அங்கு கிறித்துவம் என்றும் இசுலாம் என்றும் மதத்தை உருவாக்கினார்கள்? அந்த உப்பு சப்பு இல்லாத அந்த மதங்களை  உலகம் பூராவும் பரப்பினார்கள்? எப்படியாவது இந்த ரகசியத்தை கண்டுபிடிக்கத்தான்...

அந்த ஏசு பிரான் தெரிந்த ரகசியம் தான், அவர் இறுதி உணவின்போது காட்டிய திராட்சை ரசமும், அப்பமும் அது தான்.ஆனால் அது ஒரே ஒரு கிரிதுவனுக்கு கூட தெரிந்துகொள்ள வாய்க்காதே, சாபம் பெற்றவர்களே!

அது பொறுக்காமல் வேறு வேடமிட்டு புறப்பட்ட கூட்டம் தான் இந்த பாலைவன மத கூட்டம், அவர்களுக்கு மட்டும் துலங்கி விடுமா அது!

 என்ன சொல்ல எப்படி சொல்ல அப்பொருளின் மேன்மையை...

அப்பொருளின் சூக்கும சூத்திரம் = "தென்னாடுடைய சிவனே போற்றி !என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !" என்பதுவே தவிர வேறென்ன!





இப்படிக்கு,
அருள் தேவர்...