இந்த பதிவு அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு ஹிந்து தருமத்தை இழிவு செய்யும் பிஞ்சு ஞானிகளுக்கு சமர்ப்பணம்:
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்? இது வேதாந்த சாரம் இல்லை மாறாக சித்தாந்தம் தூருதலாய் எண்ணிவிடாதே...
கோபுரத்தில் ஒரு ரகசியம் உண்டு. அதை அறிந்தவன் மரணத்தையே வெல்லும் சக்தி தரும் மருந்து ஒன்றை செய்யலாம், அதை தெரிந்துக்கொண்டால் தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் ரகசியத்தை அறியலாம்.
கோபுரத்தில் உள்ள குறிப்பிட்ட உருவங்கள் பூமியில் இருக்கூடிய குறிப்பாக உன்னை சுற்றி இருக்கும் ஒரு பொருளை குறிக்கும் குறியீடு அல்லாமல் வேறென்ன.
கோபுரம் மட்டுமல்ல கொடிமரம், ஸ்தூபம், ஸ்தம்பம், தூண்கள், சிற்பங்கள், கருவறை, மூலவர், உற்சவர், லிங்கம்,கணபதி, முருகர், மஹா விஷ்ணு, சிவன், சக்தி, இலக்குமி, சரஸ்வதி, காலி, பாலாம்பிகை என எல்லாம் அந்த சூக்கும சூத்திரத்தை குறிக்கும் குறியீடு தானே...
அப்பொருள் பூமியில் இருக்கும் ஒரு பொருள், யாரும் பெரிதாய் கண்டு கொல்லாப்பொருள், கல்லென காலால் உதைப்படும் பொருள், அதை சாப்பிடலாம் ஆனால் சாப்பிட யாரும் விரும்ப மாட்டார்கள், சம்பிரதாயத்தில் முக்கிய முதல் பொருள், சக்தியின் சொரூபம் அது, தாண்டவமாடும் நடராசனும் அதுவே...
அதற்க்கு அண்டம் என்ற பேருமுண்டு, பிண்டம் என்ற பேருமுண்டு, தலைச்சம்பில்லை மண்டையென்றும், கபாலம் என்றும், கணபதி மூலாதாரம் என்றும், கும்பம் என்றும், சர்ப்பம் என்றும், விந்து என்றும், நாதம் என்றும், கங்கை என்றும், உப்பு என்றும், பூநீரு என்றும், காரம் என்றும், சாரம் என்றும், மூப்பு அறுக்கும் முப்பு என்றும் கூட பேராம்..
அதை தெரிந்து பக்தி செய்தால் நீ பாடும் தேவ கானம் கல்லையே கரைக்கும் தேவ கானமாகும்..
எதற்க்காக முகமதியரும், வெள்ளையரும் படையெடுத்து இந்தியாவுக்கு வந்தார்கள் சுக்கும் மிளகும் வாங்குவதற்க்கா ? இல்லை இல்லை இந்த ரகசியத்தை தெரிந்துக்கொள்ள தான்..
எதற்க்காக அவர்கள் அங்கு கிறித்துவம் என்றும் இசுலாம் என்றும் மதத்தை உருவாக்கினார்கள்? அந்த உப்பு சப்பு இல்லாத அந்த மதங்களை உலகம் பூராவும் பரப்பினார்கள்? எப்படியாவது இந்த ரகசியத்தை கண்டுபிடிக்கத்தான்...
அந்த ஏசு பிரான் தெரிந்த ரகசியம் தான், அவர் இறுதி உணவின்போது காட்டிய திராட்சை ரசமும், அப்பமும் அது தான்.ஆனால் அது ஒரே ஒரு கிரிதுவனுக்கு கூட தெரிந்துகொள்ள வாய்க்காதே, சாபம் பெற்றவர்களே!
அது பொறுக்காமல் வேறு வேடமிட்டு புறப்பட்ட கூட்டம் தான் இந்த பாலைவன மத கூட்டம், அவர்களுக்கு மட்டும் துலங்கி விடுமா அது!
என்ன சொல்ல எப்படி சொல்ல அப்பொருளின் மேன்மையை...
அப்பொருளின் சூக்கும சூத்திரம் = "தென்னாடுடைய சிவனே போற்றி !என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !" என்பதுவே தவிர வேறென்ன!
இப்படிக்கு,
அருள் தேவர்...