Monday, January 27, 2014

எப்படி சமாளிக்கப்போகிறோம் நண்பர்களே!

இந்த பதிவு இந்தியரான நம் அனைவருக்கும் மிக முக்கியமான பதிவு, வெறும் லைக் போட்டு சென்று எந்த பயனும் இல்லை, எமக்கு தங்கள் கருத்து தான் வேண்டும்.

அந்நிய சக்திகள் தங்கள் வியாபாரத்திற்க்காகவும், அரசியல் ஆதாயதிற்க்காகவும், பொறாமையாலும் மேலும் அவர்களின் மதத்தை பரப்புவதற்க்காகவும் தந்திரமாக நமது வரலாற்றை திருத்தி எழுதி, அதை வைத்து பற்பல பொய்களை சொல்லி நம்மை ஏமாற்றி உட்பூசலை உருவாக்கி, நம் கண்களை மறைத்து நமக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி நம்மையும் நமது கலாசாரத்தை அழித்து வருகிறது என்ற விடயம் நம்மனைவருக்கும் இருக்கும் மனக்குமுறல் என்பது நிதர்சனம்.

எப்படி சமாளிக்கப்போகிறோம் நண்பர்களே இந்த நிலையை! இது குறித்து செவ்வனே திட்டமிமிட்டு சீரிய வழியில் இந்த தீய சக்திகளை நிச்சயம் முறியடிப்போம்...

1 comment:

  1. மனம் ஒத்தவர்களை ஓர் அணியில் இணைக்கவேண்டும் ஐயா! அதன் அடிப்படையில் திட்டமிட வேண்டும்.

    மும்பையில் இருந்து -தமிழ் மைந்தன்

    ReplyDelete